நெய்வேலி பவர்சிட்டி அரிமா சங்கம் மற்றும் மந்தாராக்குப்பம் காவல் நிலையம் இணைந்து மந்தாரக்குப்பம் N.LC மேல்நிலைப்பள்ளியில் மறைந்த நமது தேசத்தின் முன்னாள் ஐனாதிபதி திரு. அப்துல் கலாம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு "இளைஞர் ஏழுச்சி நாள் " கருத்தரங்கம சங்கத்தின் தலைவர் Ln.R.அன்வர்தீன் அவர்கள் தலைமையில் நடைபெ
ற்றது பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு ஜேக்கப் வரவேற்புரை நிகழ்த்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் Ln.C.லட்சுமி நாராயணன் ,Ln.S.K.ராஜா,உடற்க்கல்வி ஆசிரியர் திரு.சத்தியராஜ் ஆகியோர் முன்னிலையில் வகித்தார்கள் மாணவர்களிடைய காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.ஜெகதிசன் சிறப்புரை ஆற்றினார்கள் இறுதியாக பசுமைபடை ஆசிரியர் வெங்கடேசன் நன்றியுரைஆற்றினார்கள்
ற்றது பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு ஜேக்கப் வரவேற்புரை நிகழ்த்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் Ln.C.லட்சுமி நாராயணன் ,Ln.S.K.ராஜா,உடற்க்கல்வி ஆசிரியர் திரு.சத்தியராஜ் ஆகியோர் முன்னிலையில் வகித்தார்கள் மாணவர்களிடைய காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.ஜெகதிசன் சிறப்புரை ஆற்றினார்கள் இறுதியாக பசுமைபடை ஆசிரியர் வெங்கடேசன் நன்றியுரைஆற்றினார்கள்
No comments:
Post a Comment